RECENT NEWS
211
பப்புவா நியூ கினி நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்திருந்த நிலையில், 2000 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முங்கால...

1579
மூன்று நாடுகள் பயணத்தின் கடைசி கட்டமாக ஆஸ்திரேலிய சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர், அங்கிருந்து...

1404
பப்புவா நியூ கினியா நாட்டில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேராசிரியர் உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர். தெற்கு குயின்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Bryce Barker  ம...

2755
பப்புவா நியூ கினியாவில், இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Kainantu நகரிலிருந்து சுமார் 67 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. 300 மைல் தொலைவில் உள்ள...

1298
பப்புவா நியூ கினியா நாட்டில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். கோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் பெய்த தொடர் மழையால் நிலச்சரிவு நேரிட்டுள்ளது. இதில் அங்குள்ள தங்க...

970
பரந்து விரிந்த பசிபிக் பெருங்கடலில் 32 நாட்கள் தேங்காயை உண்டும் மழைநீரை குடித்தும் சிறுமி உள்பட 4 பேர் உயிர் பிழைத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் ப...



BIG STORY